மல்லாரி
மங்கல இசைக் குழுவிற்கு உரிய இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது.. இலயக் கருவியான தவிலின் பங்கு இதில் மிகுதி. இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது கம்பீரநாட்டை இராகத்தில் வீரச் சுவை நிரம்பிய இசை உருப்படியான மல்லாரியை இசைப்பர். இது போல ஆலயச் செயற்பாட்டின் சில நிலையிலும் அந்நிகழ்வுகேற்ப மல்லாரி இசைக்கப்படுவதுண்டு. மல்லாரி வடிவத்திற்கு சாகித்யம் கிடையாது. சாகித்யம் பகுதி தவில் சொற்கட்டுகள் என்னும் தத்தகாரமாக அமைந்து காணப்படும்.இவ் வடிவம் மத்திம காலம் ,துரித காலம் 'விளம்ப காலம், திஸ்ரம் என்னும் நான்கு நிலையை கொண்டது.
மல்லாரி வகைகள்:
*சின்ன மல்லாரி-
சாதரணமாக புறப்பாடு தொடங்கியது இசைக்ப்படும் இம் மல்லாரி மல்லாரி அல்லது சின்ன மல்லாரி எனப்படும்
*தீர்த்த மல்லாரி-
இறைவனின் நீராடலுக்கு நீர் கொண்டு வருவதனைத் திருமஞ்சனம் என்பர். திருமஞ்சன நீர் கொண்டு வரும் பொழுது தீர்த்த மல்லாரி இசைக்கப்படும்.
*தளிகை மல்லாரி-
இறைவனின் தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு வரப்படும். அப்பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
*திரிபுடைதாள மல்லாரி-
திருவிழா காலங்களில் நடவாண பந்தல் தாண்டியதும் இது இசைக்கப்படும்
*பெரிய மல்லாரி-
சைவ ஆலயங்களில் காளை வாகனத்தின் போது இம் மல்லாரி இசைக்கப்படும்
*தேர் மல்லாரி-
ஆலயத் திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு. இது பெரும்பாலும் ஆலயப் பெருந்திருவிழாவான ஒன்பதாம் நாள் நடைபெறும். தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர். இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இடம் பெறும்.
*பள்ளியறை மல்லாரி-
சுவாமி பள்ளியறைக்கு செல்லும் போது பள்ளியறை மல்லாரி இசைக்கப்படும்
மங்கல இசைக் குழுவிற்கு உரிய இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது.. இலயக் கருவியான தவிலின் பங்கு இதில் மிகுதி. இறைவன் வீதி உலா எழுந்தருளும் பொழுது கம்பீரநாட்டை இராகத்தில் வீரச் சுவை நிரம்பிய இசை உருப்படியான மல்லாரியை இசைப்பர். இது போல ஆலயச் செயற்பாட்டின் சில நிலையிலும் அந்நிகழ்வுகேற்ப மல்லாரி இசைக்கப்படுவதுண்டு. மல்லாரி வடிவத்திற்கு சாகித்யம் கிடையாது. சாகித்யம் பகுதி தவில் சொற்கட்டுகள் என்னும் தத்தகாரமாக அமைந்து காணப்படும்.இவ் வடிவம் மத்திம காலம் ,துரித காலம் 'விளம்ப காலம், திஸ்ரம் என்னும் நான்கு நிலையை கொண்டது.
மல்லாரி வகைகள்:
*சின்ன மல்லாரி-
சாதரணமாக புறப்பாடு தொடங்கியது இசைக்ப்படும் இம் மல்லாரி மல்லாரி அல்லது சின்ன மல்லாரி எனப்படும்
*தீர்த்த மல்லாரி-
இறைவனின் நீராடலுக்கு நீர் கொண்டு வருவதனைத் திருமஞ்சனம் என்பர். திருமஞ்சன நீர் கொண்டு வரும் பொழுது தீர்த்த மல்லாரி இசைக்கப்படும்.
*தளிகை மல்லாரி-
இறைவனின் தளிகை உணவு தயாரிக்கும் இடமான மடைப்பள்ளியிலிருந்து தளிகை கொண்டு வரப்படும். அப்பொழுது தளிகை மல்லாரி இசைக்கப்படும்.
*திரிபுடைதாள மல்லாரி-
திருவிழா காலங்களில் நடவாண பந்தல் தாண்டியதும் இது இசைக்கப்படும்
*பெரிய மல்லாரி-
சைவ ஆலயங்களில் காளை வாகனத்தின் போது இம் மல்லாரி இசைக்கப்படும்
*தேர் மல்லாரி-
ஆலயத் திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு. இது பெரும்பாலும் ஆலயப் பெருந்திருவிழாவான ஒன்பதாம் நாள் நடைபெறும். தொண்டர்கள் தேரின் வடம் பிடித்துத் தேரை இழுப்பர். இவர்களை உற்சாகப்படுத்தும் நிலையில் தேர் மல்லாரி இடம் பெறும்.
*பள்ளியறை மல்லாரி-
சுவாமி பள்ளியறைக்கு செல்லும் போது பள்ளியறை மல்லாரி இசைக்கப்படும்
*படி மல்லாரி -
சில ஆலயங்களில் சுவாமி புறப்பாடு தொடக்கத்தில் படிகளில் இறங்கி வரும் சூழல் அமைந்தது காணப்படும்.இச் சூழலில் படி மல்லாரி இசைக்கப்படும்
*பூர்ண கும்ப மல்லாரி-
சுவாமிக்கு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும் வேளையில் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வின் போது இம் மல்லாரி இசைக்கப்படும்
சில ஆலயங்களில் சுவாமி புறப்பாடு தொடக்கத்தில் படிகளில் இறங்கி வரும் சூழல் அமைந்தது காணப்படும்.இச் சூழலில் படி மல்லாரி இசைக்கப்படும்
*பூர்ண கும்ப மல்லாரி-
சுவாமிக்கு சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும் வேளையில் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வின் போது இம் மல்லாரி இசைக்கப்படும்
வணக்கம் 🙏 மல்லாரி யாரால் இயற்றப்பட்டது.
ReplyDelete